| உண்டோதான் வையகத்தில் வுனக்கீடுண்டோ வுத்தமனே ராஜாதிராஜபதியும்நீதான் கண்டபடி பலபலவாஞ் சாத்திரத்தை கருத்திலே சற்றேனும் நினையாமற்றான் விண்டபொருள் ஒன்றிருக்க ஒன்றைக்கொண்டு விட்டகுறை தொட்டகுறை யில்லையென்று சண்டியென்னும் மானிடரைப்போலேநீயும் சதாகாலமிருப்பது நன்கல்லதாமே |