| விளையுமே சகலவித ரூபாபேதம் வேகமுடன் தோன்றுவது வுண்மைபாரு களையுடனே சூதத்தால் யெல்லாந்தோற்றும் காமரூப வடிவமெல்லாம் இதிலேதோன்றும் தளைவுடனே தாளகத்தின் புகையினாலே தகமையுள்ள கெந்தியது காரத்தாலும் சுளையுடனே பூத்ததுபோல் புகையெழும்பி சொர்ணமென்னு வேகமென்ற வர்ணமாமே |