| செப்பவென்றால் வளையலுப்பு கூடச்சேர்த்து சிறப்புடனே நிம்பழச்சார் தானும்விட்டு ஒப்பமுடன் வெந்நீரில் கலக்கிக்கொண்டு ஓங்குபெற செம்பென்ற கட்டைதானும் நெப்பமுடன் தகடடித்து சலத்திற்போடே நேரான வர்ணமது மேலேதாவி துப்புரவாடீநு ஒளிவீசுந் தகட்டின்மேலே சூரியன்போல் தங்கமென்ற வர்ணமாமே |