| நீங்கினார் கொங்கணவர் கைபாகத்தில் நீடாழி காலம்வரை நுணுக்கம்பார்த்து தூங்கியே திரியாமல் சித்துதானும் துறையோடும் முறையோடுஞ் செடீநுதுகொண்டார் ஓங்கியே பாகமது கைவிடாமல் வுத்தமனே செடீநுதுமல்லோ குளிகைபூண்டு ஏங்கியே போகாமல் மைந்தாநீயும் எழிலுடனே இப்பாகம் செடீநுதிடாயே |