| இயல்பான சரீரமென்ற பிரத்தியாகாரம் எடீநுதுவது ரண்டுவிதம் நன்றாடீநுக்கேளு நயல்பான பிரபஞ்சத்தில் மனம்போகாமல் நலமாகச் சமாதியிலே இருத்தவொன்று கயலாக காடியத்தில் கலந்தபின்பு கலந்துபோம் இளமையெல்லாம் அழைப்பதொன்று ஒயிலான ஒரயபொருளைநாடி நின்றால் உத்தமனே பிரத்தியாகாரமாச்சே |