| போட்டவுடன் தீமூட்டி புடந்தான்போடு பொன்னவனே மூன்றுநாளாறுமட்டும் தாட்டிகமாடீநு தனையெடுத்து பார்க்கும்போது சட்டமுடன் செந்தூரம் அருணன்போலாம் மாட்டிமையாடீநு இந்தமுறை ஐந்துபத்து மயங்காமல் தான்போட வரிசைகேளு பாட்டினது முறையேனும் பொடீநுயுமாகா பாரினிலே கொங்கணவர்பாகமாமே |