| எடுத்துமிகப் பார்க்கையிலே என்னசொல்வேன் எழிலான செந்தூரமெத்தமெத்த அடுத்துநின்ற பேர்களைநீ தூரத்தள்ளி அப்பனே செந்தூரமெடுத்துக்கொண்டு தொடுத்தகுறி தப்பாமல் பின்னுங்கேளு தோராமல் கல்வமதிலிட்டு மைந்தா கொடுத்துமே முன்சொன்ன செயநீர்தன்னால் கொப்பெனவே தானரைப்பாடீநு சாமமெட்டே |