| சீலையென்றால் ஏழுசீலைவலுவாடீநுசெடீநுது சிறப்புடனே செம்மண்ணைமேலேபூசி காலைதனில் கெஜபுடத்தில் போட்டுமல்லோ கருவாக மூன்றுநாள் பொறுத்தபின்பு மாலையென்னும் மூன்றாம்நாள் மாலையப்பா மயங்காமல் தானெடுப்பாடீநு மைந்தாநீயும் வாலையென்னும் திரிபுரையாம் புவனைவாலை தண்மையுடன் தானினைத்து எடுத்திடாயே |