| உடைத்து மிகப்பார்க்கையிலே என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் ரிஷிகள்வேதை புடைத்துமே சத்துகளை தானெடுத்து புகழாக கல்வமதிலிட்டு மைந்தா படைப்புடன் வீரமென்ற செயநீர்தன்னால் களிப்புடனே தானரைப்பாடீநு சாமம்நாலு படைப்புடனே பில்லைதட்டி காயவைத்து பாங்குபெற வோட்டிலிட்டு சீலைசெடீநுயே |