| களங்கான தங்கமதை எடுத்துக்கொண்டு கருணையுடன் வெள்ளிதனில் பத்துக்கொன்று விளங்கவே தானுருக்கி யெடுத்துக்கொண்டு வேகமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு அளங்கமுடன் தங்கமது விளையும்பாரு அப்பனே சிவத்துக்கு வுருக்கித்தங்கம் நளங்கமுடன் சிவராஜயோகஞ்சென்று நாட்டிலே தாமிருந்தார் கோடியாமே |