| புனிதனாம் இன்னமொரு மார்க்கம்பாரு புகழான செந்தூரஞ் செப்பக்கஏளும் வனிதமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று வாகுடனே தானுருக்கி குருவொன்றீய கனிவான கரியோட்டிலூதிப்போடு கருவான செம்பதுவும் கொஞ்சம்நீங்கி தனியான வெள்ளியது வரணமேறி தகமையுடன் பொன்னென்ற மாற்றுமாச்சே |