| தேடையிலே விட்டகுறை நேர்ந்துதானால் தெளிவுடனே யுந்தனுக்கு லபிக்கும்பாரு கூடயிலே வாசன்தானில்லாவிட்டால் கொற்றவனே காயாதிகற்பம்போதும் பாடையிலே சென்றாலும் திரேகம்போமோ பாரினிலே தெரியாமலிருந்தார்கோடி நீடையிலே காயாதிசெந்தூரந்தான் நிலைத்துதடா தேகமது கற்றூணாச்சே |