| சேவிப்பார் தவநிலையில் ஒடுங்கிநின்று சேர்வையுடன் காட்சிதனைக்காணவென்று கோவிப்பு வாராமல் குருவைத்தானும் கொற்றவனு மெந்நாளும் பணிந்துநின்று தாவிப்பாம் சோடசோபாரத்தோடு தண்மையுடன் ஏவலுக்கு முதலாடீநுநின்று சாவிப்பு வாராமல் புனிதவானாடீநு சதகோடி காலம்வரை பணிசெடீநுவாரே |