| தானான செந்தூரஞ் சாற்றக்கேளு தகமையுடன் புளியாரைச் சாற்றினாலே பானான செந்தூர மறைத்துமேதான் பதமுடனே பில்லைதட்டிக் காயவைத்து வேனான வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது விருப்பமுடன் கெஜபுடத்தில் போட்டாயானால் கோனான குருநாதர் சொன்னவாக்கு குவலயத்தில் பொடீநுயாது மெடீநுயாம்பாரே |