| வண்மையாம் சத்தெல்லாம் சமனதாக வளமுடனே தானுருக்கி எடுத்துக்கொண்டு தண்மையுடன் தங்கமது நாலுக்கொன்று தாக்கவே களங்குடனே தங்கஞ்சேர்ந்து திண்மையாம் களங்கதுவும் ஒளியுவீசும் தீர்க்கமுடன் களங்குக்கு எட்டிலொன்று உண்மையாம் கெந்தியது கூட்டியேதான் உத்தமனே தானரைப்பாடீநு சாமம்நாலே |