| தாக்கவே மூசையது காடீநுந்தபின்பு தகமையுடன் சரவுலையில் வைத்துவூது நோக்கமுடன் செம்பதுவும் வூரலற்று நொடிக்குள்ளே களங்கமென்ற பேருமாச்சு தூக்கவே செம்பென்ற களங்குதானும் துரையான வேதைமுகம் தன்னிற்தோன்றும் வாக்கதுதான் தப்பாது போகர்தாமும் வரமுடனே பாடிவைத்த வண்மையாமே |