| தானான தாம்பரத்தை எடுத்துக்கொண்டு தண்மையுடன் குருசொன்ன நேர்பாகந்தான் கோனான எனதையர் காலாங்கிநாதர் குருசொன்ன வாக்கதுபோல் தாம்பரத்தை மானான தாம்பரத்தை சேர்தான்கொண்டு மாட்டடா வஜ்ஜிரமாங் குகையிற்றானும் வேனான செம்புநின்று வுருகும்போது விருப்பமுடன் அதிற்போட சரக்குகேளே |