| செப்பவென்றால் நாகமது சேர்தானொன்று சிறப்பான சூதமது சேர்தானொன்று ஒப்பமுடன் காரமது சேர்தான்பாதி ஓகோகோ பூநீர்தான் சேர்தான்பாதி நெப்பமுடன் குழிக்கல்லில் ஒன்றாடீநுப்போட்டு நேர்மையுடன் ஆறுவகைசெயநீர்தன்னால் தப்பிதங்கள் வாராமல் அறைப்பாடீநுமைந்தா தகமையுடன் தானரைப்பாடீநு சாமம்நாலே |