| செப்பவென்றால் சரவுலையில் வைத்துவூது செம்மையுடன் நவநீதம் சத்துவாகும் ஒப்பில்லை யுனக்கீடு ஒருவருண்டோ வுத்தமனே நீயுமொரு சித்தனல்லோ தப்பிதங்கள் வாராது சத்துதன்னால் தகமையுடன் மூசைதனை யுடைத்துப்பாரு மெப்புடனே சத்துமது வெளியே வீசும் மேன்மையுடன் இப்பாகம் பத்துமுறை தீரே |