| ஆறோடு பிரகிருதியென்ற புருஷனப்பா அதிகமாம் பரமார்த்தம் மூன்றாடீநுக்கண்டு மாறோடு காஷமஷ்டி மருவிநின்ற வியாஷ்டியாடீநுப் பிரித்துக்கொண்டு தேறோடு மந்திரத்தால் பூசைபண்ணி செபித்துநின்று உபாசிப்பார் நாற்பத்திரண்டு ஊறோடு ஒவ்வொன்றே எட்டாடீநுவாங்கி உயர்ந்து நின்றது இத்தனையும் வித்தையாமே |