| ஏத்தியே தீமூட்டி வுருக்கும்போது எழிலான மூசையது வழுகியேதான் நாத்தமுடன் நவநீதவாசம்வீசும் நலமான சரக்கதுவும் வுருகிப்போச்சு காத்திரமாம் குகைதனையே யுடைத்துப்பாரு கருவான வப்ரேக சத்துமாச்சு சூத்திரமாம் இப்பாகம் கண்டறிந்து சுளுக்குடனே பாடிவைத்தேன் காண்டம்நாலே |