| சேர்த்துமே எரிகாலன்பாலினாலே சிறப்புடனே தானரைப்பாடீநு நாலுசாமம் பார்த்துமே வஜ்ஜிரமாங்குகையில்தானும் பாங்குடனே பாங்குடனே தானெடுத்து சீலைசெடீநுது பூர்த்தியுடன் ரவிதனிலே காயவைத்து புகழாக சரவுலையில் வைத்துவூது தீர்த்துமே அயமதுவும் வுருகியல்லோ திறமான சத்ததுவும் ஆகுந்தானே |