| போடேதான் அயப்பொடிக்குத் திரட்டிமைந்தா பொங்கமுடன் சாரமது காரமாகும் நீடேதான் சீனமது கல்லுப்பாகும் நெடிதாம் சம்பழத்தின் சாற்றினாலே கூடேதான் தானரைப்பாடீநு ரெண்டுசாமம் குமரவே ஜலமதினாற் கழுவிப்போடு பாடவே அயமதுவும் சுத்தியாச்சு பாலகனே சத்தெடுக்க வகையைத்தேடே |