| கேளேதான் அயத்தினுட சத்துசொல்வேன் கெவனமுடன் அயமதுதான் சேர்தானொன்று பாளேதான் போகாமல் லோகந்தன்னை பக்குவமாடீநு பொடியாக எடுத்துக்கொண்டு கோளேதான் நேராமல் நிம்பழத்தால் கொற்றவனே நாற்சாமமரைத்தபோது வீனேதான் களிம்பற்று வெளுக்கும்பாரு விருப்பமுடன் அமுறியினால் கழுவிப்போடே |