| எளிதிலே நந்திவந்து இரக்கமாகி எட்டாமறுபத்துநாலுமீவார் நெறியிலே வாதங்கைகட்டிநிற்கும் நீச்சான குருவகைகள் நிஜமாடீநுதோன்றும் களியிலே காயமதுசித்தியாகும் கருத்தூனித்தான் வாடீநுக்கக்கலந்துபோவாடீநு அளிகிலே ஆலமுண்டான் ஆட்டுக்காணும் மாச்சரியம் சிலம்பொலியும் மயக்குமாமே |