| கருதவே யின்னமொரு கருமானங்கேள் காசினியில் மானிடர்கள் பிழைக்கவென்று துருதமுடன் ஜாலமென்ற வித்தைசொல்வேன் தொல்லுலகில் செப்பிடு வித்தைகண்டீர் பருவமுடன் கன்னியென்ற பெண்ணைத்தானும் பாங்குடனே ஜோடனைகள் மிகவேசெடீநுது உருவமுடன் கைச்சிலையாங் கையிலிந்து உத்தமனே வாளுமொரு கையிலீயே |