| போனாரே மூதுலகில் பெரியோர்யாவும் பொலிவான சாத்திரத்தை பொடீநுயென்றெண்ணி ஏனோதான் மாநிலத்தில் சுட்டுக்கெட்டு யேளிதங்களாகவல்லோ மாண்டுபோனார் நானேதான் கண்டமட்டுஞ் சாத்திரத்தை நன்குடனே யாராடீநுந்து பலநூல்கண்டு பானுமதி சுடர்போலே திரட்டியல்லோ பாடிவைத்தேன் சத்தகாண்டம் பண்பாடீநுத்தானே |