| தூக்கையிலே தூக்கமது வதிகங்காணா தொல்லுலகில் மூலிவகைசமனதாக ஏக்கமுடன் மூலவகை ரெட்டிப்பாக எழிலான சூரணமாடீநு செடீநுதுகொள்ள நோக்கமுடன் ரவிதனிலே காயப்போடு நுணுக்கமுடன் கல்லுரலில் மாவதாக்கி பாக்கவேதான் சூரணத்தை சுத்திசெடீநுது பசும்பாலில் புட்டாவி செடீநுதிடாயே |