| கொள்கையாம் பூரயாசனத்தைக் கேளு குறிபெறவே ரெண்டுகையும் தலையிலூனி கிள்கையாம் முழங்கையைத் தொப்புளிலே வைத்து கலந்துதடிபோலக் கவருவார்கள் தூள்கையாம் சுகமுற்ற யாசனத்தைக்கேளு சுகமாக வேண்டியதோர் படியிருப்பு உள்கையாம் எண்பதுக்கும் பருவம்சொன்னேன் உரைந்துமினி பிராணயாமம் உரைக்கக்கேளே |