| பார்க்கவென்றால் நாதாக்கள் சித்துரூபம் பட்சமுடன் உந்தனிட அருகில்வந்து தீர்க்கமுடன் வருந்தியல்லோ முப்புகேட்பார் திகழுடனே குருவெனக்கு வேண்டுமென்பார் கார்க்கவென்று மன்றாடி குருகேட்டாலும் கர்த்தனே யந்தனிட கடாட்சமென்று மூர்க்கமது வாராமல் முன்னேநின்று முடிவணங்கி யடிபணிந்து மொழரசொல்வீரே |