| குருவான கண்ரது குருவுமானால் குவலயத்தில் கோடிவித்தை யாடலாகும் திரிவான வாமியவள் முன்னேநிற்பாள் திக்கெல்லா மெச்சுதற்கு சித்தனாவாடீநு மருவான நாதாக்கள் ரிஷிகள்தாமும் மதிப்புடனே யுந்தனுக்கு வரமுமீவார் கருவான வுளவறிந்த சித்தனாவாடீநு காசினியில் உன்னைப்போல் சித்தனுண்டோ |