| ஆடியே ஆசனத்தை விரித்துச் சொல்வேன் அதிகமாஞ்சோஸ்திதத்தை அறியக்கேளு மூடியே முழங்காலால் குளச்சில்ரண்டில் முனிந்தாக்கால் ரண்டும்வைக்கச் சொல்லதிகமாச்சு சூடியே சிங்காசனத்தைக்கேளு சறந்தையோ வேட்டிதனைப் போட்டுக்கொண்டு நூடிகய முழங்கால்கள் நீட்டி நுனிமூக்கைப் பார்த்திருப்பார் நிசமாங்காணே |