| நீறியதோர் பற்பத்தை எடுத்துக்கொண்டு நினைவாக இப்படியே பத்துமுறைபோடு கூறியதோர் பற்பமது குருபற்பமாச்சு குணமான காரமென்ற காலனாகும் மீறியதோர் சரக்கெல்லாங் கொல்லுங்காலன் மிக்கான பற்பமது குருவுமாகும் தேறியதோர் பற்பமதில் எந்தபாகம் தெளிவாகச் செடீநுதாலும் தாக்கிடாயே |