| போற்றியே சுண்ணாம்பைத்தானெடுத்து புகழாக மூசையொன்று பிடித்துமேதான் ஆற்றியே முன்சொன்ன முப்புசுன்னம் அப்பனே தானெடுத்து மூசையிட்டு தூற்றியே தேவதைக்குப் பூசைசெடீநுது துறைபோல முறைபோல சீலைசெடீநுது மாற்றியே சுண்ணாம்புச் சீலைசெடீநுது மயங்காமல் புடம்போட நீறிப்போமே |