| ஆட்டேதான் ராசாதிராசர்தானும் அங்ஙனவே தான்மயங்கி வார்த்தைசொல்வார் கேட்டேதான் காலாங்கி நாதர்தம்மால் கிருபையுடன் ஜாலமென்ற மாளிதன்னில் நீட்டமுடன் வாசல்வழி சென்றவர்க்கு நிலையான வட்சரத்தை மாரல்செடீநுது கூட்டமென்ற குழல்தனிலே ஓதிப்பின்பு கூர்மையுடன் ஓசையது கேட்குந்தானே |