| எண்ணவே எண்ணியந்த மதியாறில் வந்தால் இயல்பாக அழிசகத்தில் இருந்துகொண்டு திண்ணதே மனதொன்றில் வேதாந்தம்பார்த்து சீராக நிற்கிறதே லட்சையாகும் வெண்ணவே வேதாந்த பிரமந்தன்னில் விரைந்துநின்று பூரணத்தை தினம்தான்நோக்க வண்ணவே கோழைவிட்டு தெளிவுவந்து வளப்பமுற்றால் மதியென்று சொல்லலாமே |