| மொழிசொன்ன வார்த்தைக்கு முன்னேநின்று மூர்கமுடன் குறளியது பின்னேசென்று வழிசெல்லும் பிரதமையின் வாசல்முன்னே வழிமடக்கி வார்த்தையது முன்னேகூறும் பழியில்லா மாந்தருக்கு ஜெகஜாலத்தை பாங்குடனே பூதமது கூறும்பாரு முழியுடனே முகங்காட்டி பல்லைக்காட்டி மூர்க்கமுடன் கோபித்துப் பேசுந்தானே |