| பார்க்கவென்றால் வாசல்முகம் வொவ்வொன்றுக்கும் பாங்குடனே பிரதமைகள் தானமைத்து ஏக்கவே ஆண்பெண்ணாடீநு ரூபமமைத்து எழிலான வாடைகளும் கொண்டுசாத்தி தீர்க்கமுடன் பூதமென்ற கண்ணாடிக்குள் திறமையுடன் பூதமதைக்காணலாகும் சேர்க்கவே கண்ணாடி வருக்கந்தோறும் சிறப்பான கருமையைத் தீட்டிடாயே |