| சொன்னதினால் விதிமுறைகள் காணாதப்பா துரைகோடி முகங்கோடி தொந்தங்கோடி வின்னமிலா செடீநுவதற்கு ரிஷிகள்தாமும் விட்டகுறை வெட்டவெளி என்றுவிட்டார் நன்மையாடீநு நாதாக்களடிபணிந்து நலமுடனே பாடிவைத்தேன் முப்பூதிட்சை பன்னவே இந்நூலின் தீட்சைபார்த்து பாகமுடன் செடீநுபவனே வாதியாமே |