| இருந்தாரே கோடிரிஷிசித்தர் தாமும் எழிலான முப்பூவை முடித்துக்கொண்டு திருத்தமுடன் சமாதியினிலிருந்துகொண்டு சீர்பெறவே யனேகவித சித்செடீநுதார் பொறுந்தவே பூமியிடப் பாகங்கண்டு புகழான முப்பூவை கண்டறிந்து வருந்தியே முடித்தவர்கள் கோடாகோடி வளமுடனே பதங்கெட்டார் கோடியாமே |