| தானான பில்லையது பூர்க்காவிட்டால் தகைமையுடன் புடமதுவும் பின்னும்போடு கானான பில்லையது கறப்பேராது கடுஞ்சுருக்கு ஒருவேளை சிவக்கும்பாரு மானான பில்லையது மறுபடியுமப்பா மயங்காமல் செயநீரில் அரைத்துக்கொண்டு கோனான குருவருளால் பில்லைதட்டி கொப்பெனவே ரவிதனிலே காயப்போடே |