| நினைக்கையிலே காரியங்கள் எல்லாஞ்சித்தி நீணிலத்தில் அவர்போலுஞ் சித்துமுண்டோ வனைதோறும் காலாங்கி நூலைப்பார்த்து மார்க்கமுடன் வர்ச்சித்தே பூசிப்பார்கள் சினத்தவரு முதலாவார் காலாங்கிதம்மால் சீருலகில் கீர்த்தியுடன் வாழலாகும் வினைப்பயனும் விட்டுமல்லோ புண்ணியனாவாடீநு வேதாந்தத் தாயினது வருளுமுண்டே |