| கண்டேனே யின்னம்வெகு சித்துதம்மை கைலாயபர்வதமாம் வைகுண்டத்தில் அண்டமுனி ராட்சதர்கள் கோடாகோடி அவனியிலே இருந்துவந்தோர் சொல்லொணாது கொண்டல்வண்ணன் மைத்துனனாம் தருமராசன் கொற்றவனாம் தம்பிமுதல் யாவுங்கண்டேன் பண்டுலவமாலையணி சத்துருசங்காரன் பாவையெனும் சீதைதனைக் கண்டேன்தானே |