| கேட்கவென்றால் அவர்மீதில் குற்றமெத்தக் கேள்விகளுமங்குண்டு சொல்லொணாது நீட்கமுடன் சாத்திரத்தை வெகுவாடீநுச்சொல்லி நீடாழியுலகமெலாம் மயங்கப்பண்ணி தாட்கையுடன் ரோமரிஷி கோர்வையாவும் தன்மையுடன் முன்பின்னாடீநு பாடிவைத்தார் மீட்கமுடன் கோர்வைதனில் நாலுகாப்பு மாளவே முன்பின்னாடீநுப் பாடினாரே |