| தெளிவான சாத்திரத்தைப் பாடியல்லோ தேசத்தில் கீர்த்தியுடன் பெயர்தான்வேண்டும் நெளிவான நூலதனைச் செடீநுயாமற்றான் நுணுக்கமெல்லா மறைபொருளாடீநுச் சொன்னதாலே ஒளியான சித்தர்முனி தங்கள்பேரில் ஓகோகோ மோசமென்று நூலுஞ்சொல்லி பளியான சாத்திரத்தைப் பாடிவைத்தார் பாலருக்குப்பாபம்வந்து லபித்ததாமே |