| விதிக்கையிலே வின்னமொரு வதிசயங்கள் வினவுடனே யாமுரைப்போ மின்னங்கேளு துதித்தலுடன் மச்சமுனி தன்னையானும் துப்புரவாடீநு வைகுண்டபதியில்கண்டேன் மதிக்கவே சாத்திரத்தை மறைவுபேசு மகத்தான நூல்களையே கெடுத்துப்போட்டார் பதிக்கமுடன் மாந்தர்க்குப் பொடீநுபொடீநுயாக பாடிவிட்ட படியாலே கர்மமாச்சே |