| பான்மையுடன் வெகுமாந்தர் கெட்டுப்போயி பாழாகி சாத்திரத்தில் முழுகிப்போனார் வான்மையுடன் யாக்கோபு செடீநுதபாவம் வைகுண்ட மவர்தனக்கு கேள்விமெத்த மேன்மையுடன் சாபமது நேர்ந்ததாலே மேலுக்கு மின்னமொரு பிறவிகாண மாண்மையுடன் தண்டனைகள் மிகவுமாகி மன்னருக்கு மறுபிறப்பில் குறைவுண்டாச்சே |