| தானமாம் பாண்டியனை இந்தக்கோலம் தகையுடன் செடீநுதுவைத்தான் சிற்பன்தானும் காண்மையுடன் செடீநுததனால் பாவமில்லை கடந்ததொரு சித்தர்களை மோசம்பண்ணி ஈனமுடன் சாத்திரத்தைப் பிரட்டல்செடீநுது யேளிதங்களாகவல்லோ பாடிப்போட்டார் ஊனம்வரச் செடீநுததினால் இந்தப்பாபம் வுத்தமர்க்கு நேர்ந்ததென நினைத்திட்டேனே |