| பார்க்கையிலே சாத்திரங்கள் மறைப்புமெத்த பாழாகிமாந்தரெல்லாம் சுட்டுமாண்டார் தீர்க்கமுடன் மறைபொருளை ஒளித்துச்சொல்லி திடங்குலைந்து போவதற்கு திறவுசொல்லி சேர்க்கவே ஒன்றுவிட்டு முன்பின்னாக செழிப்புடனே வுட்பொருளை யறியாமற்றான் கார்க்கவே நூலதனைக் கண்ணாற்காட்டி கருவாகத் தான்மறைத்தார் சித்தர்தாமே |