| மறைத்த பொருள் ஆனதினால் சித்துதம்மை மார்க்கமுடன் வைகுண்டந் தன்னிற்சென்று குறைந்ர பொருள்வுளவுகளை மறைத்ததாலே கோடான கோடிபாவம் சேர்ந்ததென்று நிரைத்தனமாடீநு தன்மனமெண்ணலானார் நேர்மையுடன் வைகுண்டபதியின்சேதி முறைப்படியே செடீநுயவென்று தூதர்தாமும் முயன்றுமே வாக்கினைகள் செடீநுதிட்டாரே |